புறங்கூறாமை
188துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லெதிலார் மாட்டு.

நெருங்கிப்   பழகியவரின்  குறையைக்கூடப்   புறம்  பேசித் தூற்றுகிற
குணமுடையவர்கள்  அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச
மாட்டார்கள்?