புறங்கூறாமை
190ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர்  குற்றத்தைக்  காண்பவர்கள்  தமது  குற்றத்தையும்    எண்ணிப்
பார்ப்பார்களேயானால்  புறங்கூறும்   பழக்கமும்  போகும்;  வாழ்க்கையும்
நிம்மதியாக அமையும்.