பயனில சொல்லாமை
195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

நல்ல  பண்புடையவர்  பயனில்லாத  சொற்களைக்     கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.