பயனில சொல்லாமை
198அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

அரும்பயன்களை   ஆராய்ந்து  அறியக்கூடிய   ஆற்றல் படைத்தவர்,
பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.