குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பயனில சொல்லாமை
199
பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீரந்த்
மாசறு காட்சி யவர்.
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.