கடவுள் வாழ்த்து
2கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.

தன்னைவிட   அறிவில்  மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி
நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும்  அதனால்
என்ன பயன்? ஒன்றுமில்லை.