வான் சிறப்பு.
20நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.

உலகில்  மழையே  இல்லையென்றால்  ஒழுக்கமே  கெடக்கூடும் என்ற
நிலை  இருப்பதால்,   நீரின்   இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட
வேண்டும்.