குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பயனில சொல்லாமை
200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக்
கூடிய சொற்களையே கூற வேண்டும்.