தீவினையச்சம்
210அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு
எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.