ஒப்புரவறிதல்
215ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு.

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்
மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப்
போன்றதாகும்.