பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர்மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப்போன்றதாகும்.