ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின்நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போலஎல்லோர்க்கும் பயன்படுவதாகும்.