ஈகை
221வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இல்லாதவர்க்கு    வழங்குவதே   ஈகைப்  பண்பாகும். மற்றவர்களுக்கு
வழங்குவது     என்பது      ஏதோ   ஓர்   ஆதாயத்தை  எதிர்பார்த்து
வழங்கப்படுவதாகும்.