பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அதுபெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம்என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக்கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.