ஈகை
223இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள.

தமக்குள்ள  வறுமைத்     துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு
ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.