குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஈகை
223
இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே உள.
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு
ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.