ஈகை
224இன்னா திரக்கப் படுத லிரந்தவ
னின்முகங் காணு மளவு.

ஈதல்   பண்புடையவர்க்குத்  தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை
பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும்
ஒரு துன்பமாகவே தோன்றும்.