குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஈகை
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய
நோய் அணுகுவதில்லை.