ஈகை
229இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

பிறர்க்கு  ஈவதால்   குறையக்  கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்
தாமே   உண்ணுவது    என்பது  கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்
கொடுமையானது.