ஈகை
230சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.

சாவு   எனும்   துன்பத்தைவிட  வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.