குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஈகை
230
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை.
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத
மனத்துன்பம் பெரியது.