புகழ்
233ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.

ஒப்பற்றதாகவும்,     அழிவில்லாததாகவும்       இந்த    உலகத்தில்
நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.