புகழ்
235நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகற் கல்லா லரிது.

துன்பங்களுக்கிடையேகூட   அவற்றைத்   தாங்கும் வலிமையால் தமது
புகழை   வளர்த்துக்   கொள்வதும், தமது சாவிலும்கூடப்   புகழை  நிலை
நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.