உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மைநொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்துபேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?