குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புகழ்
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ் இல்லாதவர்
வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.