கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில்செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட்செல்வத்துக்கு ஈடாகாது.