அருளுடைமை
244மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.

எல்லா  உயிர்களிடத்தும்  கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக்
கடமையாகக்   கொண்ட  சான்றோர்கள்   தமது உயிரைக் பற்றிக் கவலை
அடைய மாட்டார்கள்.