குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அருளுடைமை
246
பொருணீங்கிப் பொச்சாந்தார் ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,
பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.