அருளுடைமை
246பொருணீங்கிப் பொச்சாந்தார் ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.

வகைப்படுத்தியும்,    சுவையாகவும்      கருத்துகளைச்     சொல்லும்
வல்லமையுடையோர்  சுட்டிக்காட்டும்  பணியை,   உலகத்தார் உடனடியாக
நிறைவேற்ற முனைவார்கள்.