அருளுடைமை
246பொருணீங்கிப் பொச்சாந்தார் ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.

அருளற்றவர்களாய்த்      தீமைகளைச்    செய்து      வாழ்பவர்கள்,
பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.