புலால் மறுத்தல்
251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.

தன்  உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக்
கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.