பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும்சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்புஇல்லை.