படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின்உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக்கூடியவைகள் அல்ல.