உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால்உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல்வாழ்கின்றன.