புலால் மறுத்தல்
259அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றி
னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

நெய்   போன்ற   பொருள்களைத்   தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.