உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமைவாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தைமேற்கொள்வது வீண் செயலேயாகும்.