தவம்
264ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்.

மன    உறுதியும்   கட்டுப்பாடும்  கொண்டு   தவமென்னும் நோன்பு
வலிமையுடையதாக   அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை
வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.