தவம்
267சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு.

தம்மைத்  தாமே   வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு
நோற்பவர்களை  எந்தத்  துன்பங்கள்  தாக்கினாலும்  அவர்கள்  சுடச்சுட
ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.