தவம்
270இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

ஆற்றலற்றவர்கள்    பலராக    இருப்பதற்குக்   காரணம், மன உறுதி
கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.