கூடாவொழுக்கம்
273வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் பேர்த்துமேய்ந் தற்று.

மனத்தை  அடக்க   முடியாதவர்  துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று
புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.