புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில்ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.