கூடாவொழுக்கம்
274தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

புதரில்   மறைந்து  கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப்
பிடிப்பதற்கும்,    தவக்கோலத்தில்    இருப்பவர்கள்  தகாத  செயல்களில்
ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.