கள்ளாமை
281எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

எந்தப்   பொருளையும்  களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல்
பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.