கள்ளாமை
282உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்.

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா  என்று
ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.