கள்ளாமை
283களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.

கொள்ளையடித்துப்    பொருள்   குவிப்பது,   முதலில்    பெரிதாகத்
தோன்றினாலும்,    அந்தச்    செயல்  ஏற்கனவே இருந்த செல்வத்தையும்
அடித்துக் கொண்டு போய்விடும்.