கள்ளாமை
285அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

மறந்திருக்கும்   நேரம்    பார்த்துப்   பிறர்   பொருளைக்  களவாட
எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.