குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கள்ளாமை
289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
களவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு
கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.