கள்ளாமை
289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவு   என்பதைத்   தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு
கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.