வாய்மை
291வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.

பிறருக்கு   எள்முளையளவு   தீமையும்  ஏற்படாத  ஒரு  சொல்லைச்
சொல்வதுதான் வாய்மை எனப்படும்.