குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வாய்மை
291
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.
பிறருக்கு எள்முளையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச்
சொல்வதுதான் வாய்மை எனப்படும்.