வாய்மை
293தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்.

மனச்சாட்சிக்கு    எதிராகப்    பொய்    சொல்லக்கூடாது;  அப்படிச்
சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.