வாய்மை
294உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்ல முளன்.

மனத்தால்கூடப்    பொய்யை   நினைக்காமல்   வாழ்பவர்கள், மக்கள்
மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.