வாய்மை
296பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை
யெல்லா வறமுந் தரும்.

பொய்   இல்லாமல்    வாழ்வது   போன்ற  புகழ் மிக்க வாழ்வு வேறு
எதுவுமில்லை;   என்றும்    நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த
வாழ்வேயாகும்.