வாய்மை
297பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

செய்யக்கூடாததைச்   செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய்
கூறாத   பண்பு  பொய்த்துப்  போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை
தருவதாகும்.