புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப்போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக்காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.