குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கடவுள் வாழ்த்து
3
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.