நீத்தார் பெருமை
30அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அனைத்து   உயிர்களிடத்திலும்  அன்புகொண்டு   அருள்  பொழியும்
சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.