வெகுளாமை
302செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் தீய பிற.

வலியோரிடம்   சினம்    கொண்டால்,  அதனால்  கேடு   விளையும்.
மெலியோரிடம் சினம் கொண்டாலும்  அதை   விடக்   கேடு
வேறொன்றுமில்லை.